மட்டு நகரும் மத்திய கல்லூரியும்.........

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு....

வணக்கம்,
இரண்டு தடவைகள் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.எனது பதிவு இன்னமும் பின்னூட்டங்கள் திரட்டப் படாமலேயே உள்ளது.ஒருவேளை நான் தவறாக தெரிவித்துள்ளேனோ தெரியவில்லை.www.thamizmanam.blogspot.com என்ற பதிவில் இரண்டு முறை பின்னூட்டம் இட்டிருந்தேன். என்ன பிஅரச்சனையெனத் தெரியாததால் ஒரு பதிவாக் இதனை இடுகிறேன்.

இதனை எனது வேண்டு கோளாக ஏற்று மறுமொழியைத் திரட்டுமாறு வேண்டுகிறேன். உங்கள் மேலானா சேவைக்கு எனது நன்றிகள்.
தோழமையுடன்
சோமி

3 Comments:

At January 24, 2007 at 12:46:00 AM PST , Blogger - யெஸ்.பாலபாரதி said...

உங்கள் கோரிக்கை பரிசிலனையில் உள்ளது. சரி பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழ்மணத்துக்காக...
அதில் இணைந்திருக்கும் ஒரு பதிவர்
யெஸ்.பாலபாரதி

:-))))))))))))))))

பெரிய சிபான் போட்டு இருக்கேன் சாமீ.. யாரும் சண்டைக்கு வராதீங்கோ!

 

At February 2, 2007 at 9:52:00 PM PST , Anonymous Anonymous said...

;-))

 

At February 2, 2007 at 11:23:00 PM PST , Anonymous Anonymous said...

சரியாகிடுச்சு சோமி,

முன் பக்கத்தில் வருது.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home